Berita Transportasi & Mobilitas di Klebang
-
மெனோரா சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு: பாதை மீண்டும் திறப்பு
ஈப்போ: வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் தெற்கு நோக்கிய பாதையில் (KM263.6) நேற்று மதியம் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, அப்பகுதியின் நிலைமை மற்றும் போக்குவரத்து ஓட்டத்தை PLUS மலேசியா பெர்ஹாட் (PLUS) மற்றும் தொடர்புடைய முகமைகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்கு முன், அப்பாதையின் பாதுகாப்பை உறுதிசெய்ய, அந்தப் பகுதியின் மலைச் சரிவு நிலை குறித்து நிபுணர்களிடமிருந்து PLUS நிறுவனம் மதிப்பீட்டைப் பெற்று வருவதாகப் பேராக் மாநிலக் காவல் துறைத் தலைவர் அல்வி ஜைனல் அபிடின் தெரிவித்தார். […]